ஆழ்ந்த இரங்கல் 😢😢😢😢...
மேட்டூர் வட்டம், வீரக்கல் புதூர் கிராமம், புது சாம்பள்ளி பகுதியை சார்ந்த செல்வன்.ஸ்ரீநாத் (16)
த/பெ திருமூர்த்தி என்பவர் இவருடைய தந்தை திருமூர்த்தி கரூர் ரயில்வே துறையில் கேங் மேஸ்திரி- ஆக பணிபுரிவதால் கரூர் ரயில்வே குடியிருப்பில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். மகன் ஸ்ரீநாத் அப்பகுதியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று 27.09.2025-ம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் மேற்படி ஸ்ரீநாத் மட்டும் கலந்து கொண்டுள்ளார் . அப்பொழுது கூட்டத்தில் சிக்கி ஸ்ரீநாத் என்பவர் இறந்து விட்டார். ஸ்ரீநாத் என்பவர் இறந்த செய்தி கேட்டு அவருடைய தந்தை திருமூர்த்தி மற்றும் தாய் கோமதி ஆகியோர் நெஞ்சு வலி ஏற்பட்டு கரூர் அரசு மருத்துவமனையில் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்த ஸ்ரீநாத் பிரேதத்தை அவரது தாயார் திருமதி.கோமதி என்பவரின் சொந்த ஊரான மேட்டூர் வட்டம், வீரக்கல் புதூர் புதூர் கிராமம், புதுசாம்பள்ளியில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் புதுசாம்பள்ளி மயானத்தில் அடக்கம் செய்வதாக தெரிவிக்கின்றனர்.
திருமூர்த்தி_கோமதி தம்பதியினருக்கு இறந்த ஸ்ரீநாத் என்ற ஒரு மகன் மட்டும் உள்ளார்...
ஆழ்ந்த இரங்கல் 😢😢😢😢...

0 Comments